
பன்னாட்டு கவியரங்கம்

தமிழ்த்துறை சார்பாக 05/12/2019 அன்று பன்னாட்டு கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு கவியரங்கத்திற்கு வாணியம்பாடி, இஸ்லாமிய கல்லூரி, மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் கவிமாமணி தி.மு. அப்துல் காதர் அவர்கள் தலைமையேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம், உதவிப் பேராசிரியர்கள் திரு. K. அப்துல் ரஹீம், திரு. M. சேக் அப்துல்லாஹ், முனைவர் ஷிபா, முனைவர் R. கனகராஜ், இளங்கலை மூன்றாமாண்டு மாணவிகள் K. விஜயலட்சுமி, P. ரஞ்சித் குமார், M. புவனேஸ்வரி ஆகியோரும், மலேசியா நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் திரு. செல்வராஜா முருகேசன், திருமதி புஷ்பா தேவி சுப்பிரமணியம், ஆசிரியை பிரசன்னா மலரவன், மாணவர்கள் சதீஷ் கணேசன், தமிழ்செல்வன் பத்மநாபன், சுபாஷ் சந்திர சேகரன், கலையரசி கலையரசு ஆகியோர் கவிதை வாசித்தனர்.
கவியரங்கத்தில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் ஜனாப் A. ஹமீத் தாவூத், இளையான்குடி மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் ஜனாப் ஜான் முஹம்மது உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்வு உதவிப் பேராசிரியர் திருமதி M. கதிஜா பீவிபன்னாட்டு கவியரங்கம்
தமிழ்த்துறை சார்பாக 05/12/2019 அன்று பன்னாட்டு கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு கவியரங்கத்திற்கு வாணியம்பாடி, இஸ்லாமிய கல்லூரி, மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் கவிமாமணி தி.மு. அப்துல் காதர் அவர்கள் தலைமையேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம், உதவிப் பேராசிரியர்கள் திரு. K. அப்துல் ரஹீம், திரு. M. சேக் அப்துல்லாஹ், முனைவர் ஷிபா, முனைவர் R. கனகராஜ், இளங்கலை மூன்றாமாண்டு மாணவிகள் K. விஜயலட்சுமி, P. ரஞ்சித் குமார், M. புவனேஸ்வரி ஆகியோரும், மலேசியா நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் திரு. செல்வராஜா முருகேசன், திருமதி புஷ்பா தேவி சுப்பிரமணியம், ஆசிரியை பிரசன்னா மலரவன், மாணவர்கள் சதீஷ் கணேசன், தமிழ்செல்வன் பத்மநாபன், சுபாஷ் சந்திர சேகரன், கலையரசி கலையரசு ஆகியோர் கவிதை வாசித்தனர்.
கவியரங்கத்தில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் ஜனாப் A. ஹமீத் தாவூத், இளையான்குடி மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் ஜனாப் ஜான் முஹம்மது உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் தொகுத்துவழங்கினார். நிகழ்வு உதவிப் பேராசிரியர் திருமதி M. கதிஜா பீவி அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.










