
பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரி வேதியியல் துறையை சார்ந்த 11 மாணவர்கள் தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 06/09/2019 அன்று நடைபெற்ற பன்னாட்டு வேதியியல் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
22 மாணவிகள் பள்ளத்தூர், சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில் 12/09/2019 அன்று நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் துறைத்தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம்.
