
தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

கல்லூரியில் முதுகலை ஆய்வியல் வணிகவியல் (M.Phil.) பயிலும் மாணவிகள் 7 பேர் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் “பசுமை தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்னும் தலைப்பில் 12/02/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வழங்கினார். அருகில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் K. நைனா முஹம்மது மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் S. நஷீர் கான் ஆகியோர்.
